கவிதையா..? கருத்தா....?

Posted 8:27 PM by spark in
ஏன் இப்படி?
இக்கேள்வியே உன்
வாழ்க்கைக்கான
ஏணிப்படி!


1 comment(s) to... “கவிதையா..? கருத்தா....?”

1 comments:

spark said...

உண்மை
பதிலை,
அறிந்தவன் தலைவன் ஆகிறான் ;
அறியமுயலுபவன் மனிதனாகிறான்;
இந்த கேள்வியே எலாதவன் பூமிக்கு பாரமாகிறான்.



Post a Comment