தமிழ் நாட்டு ஆறுகள், நதிகள் மற்றும் ஆற்று படுகைகளில் நடக்கும் "மணல் கொள்ளை" பற்றி சட்ட மன்றத்தில் ஆளும்கட்சி திமுக மற்றும் எதிர்கட்சியான
அதிமுகாவும் காரசாரமாக விவாதம் செய்தது எப்படி தெரியுமா........?
" யார் ஆட்சியில் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பதை பற்றித்தான். மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்படும் ரூபாய்.1000 கோடி இழப்பை பற்றியோ நிலத்தடி நீர் குன்றி அதனால் ஏற்படபோகும் சுற்று சூழல் மற்றும் இயற்க்கை விபரீதங்களை தடுப்பது பற்றியோ ஒரு கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை".
அதிமுகாவும் காரசாரமாக விவாதம் செய்தது எப்படி தெரியுமா........?
" யார் ஆட்சியில் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பதை பற்றித்தான். மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்படும் ரூபாய்.1000 கோடி இழப்பை பற்றியோ நிலத்தடி நீர் குன்றி அதனால் ஏற்படபோகும் சுற்று சூழல் மற்றும் இயற்க்கை விபரீதங்களை தடுப்பது பற்றியோ ஒரு கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை".
1 comment(s) to... “எல்லோரும் ஜோரா கை தட்டுங்க..............”
1 comments:
மக்களின் உயிரையே கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு மணல்கொல்லையா பெரிது?
Post a Comment